Tag: missing

வனப்பகுதியிலிருந்து மீட்கப்பட்ட 4 வயது சிறுவன்

Mithu- June 18, 2024 0

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் டங்கள் வனப்பகுதியில் இருந்து இன்று (18) 4 வயது குழந்தை ஒன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர் லக்ஸபான பகுதியில் இருந்து டங்கள் தோட்டப்பகுதிக்கு திருமணம் வைபவம் ஒன்றுக்கு ... Read More

மக்காவில் நிலவும் கடும் வெப்பத்தால் 14 யாத்திரிகர்கள் உயிரிழப்பு : 17பேர் மாயம்

Viveka- June 17, 2024 0

சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் ஹஜ் யாத்திரை சென்ற 14யாத்திரிகர்கள் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் 17 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்கா வெப்பநிலை 48 டிகிரி ... Read More

கணவரோடு வாழ விருப்பம் இல்லை ; தாலியை கழட்டி வைத்து இளம்பெண் ஓட்டம்

Mithu- June 13, 2024 0

கணவரோடு வாழ விருப்பம் இல்லை என்று பெண்ணொருவர், தாலியை கழட்டி வைத்துவிட்டு வேறொரு பெண்ணுடன் ஓட்டமெடுத்துள்ள சம்பவமொன்று சேலம் கொண்டலாம்பட்டியில் இடம்பெற்றுள்ளது. சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள அரச மரத்து கரட்டூரை சேர்ந்தவர் தாமோதரன் ... Read More

படகு கவிழ்ந்து 38 பேர் பலி ; 100 பேர் மாயம்

Mithu- June 11, 2024 0

ஆப்பிரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கான அகதிகளை ஏற்றிக்கொண்டு கடல்வழியாக பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் படகு மத்திய கிழக்கு நாடான ஏமன் நாட்டின் ஏடன் பகுதிக்கருகே நேற்று (10) வந்துகொண்டிருந்தபோது கடல் சீற்றத்தால் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 ... Read More

காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு

Mithu- June 10, 2024 0

கண்டி ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலையில் காணாமல் போன ஹரிவதனி என்ற மாணவி நேற்று (09) காலை குறித்த தோட்டப்பகுதயிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை (07) முதல் காணாமல் ... Read More

காணாமல் போன மனைவிகள் ; கணவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Mithu- June 7, 2024 0

மாணவி ஒருவரின் தாய்க்கும் ஆசிரியை ஒருவருக்கும் ஏற்பட்ட ஓரினக் காதலால் இரு பெண்களும் ஓடிய  சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது. வத்தளையைச் சேர்ந்த 34 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் தனது குழந்தையை கந்தானையில் உள்ள ... Read More

டயனாவை காணவில்லை

Mithu- May 21, 2024 0

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் இல்லத்திற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களஅதிகாரிகள் பல சந்தர்ப்பங்களில் சென்றிருந்த போது  வீட்டில் அவர் இருக்கவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை தொடர்பில் ... Read More