Tag: NPP

🛑 Breaking News : புதிய பிரதமாராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு

Mithu- September 24, 2024 0

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய இலங்கையின் இடைக்கால பிரதமராக சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்தார். பிரதமர் பதவிக்கு மேலதிகமாக அவருக்கு நீதி,கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்பம், சுகாதாரம், மற்றும் முதலீட்டு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். Read More

Breaking News:புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள அநுர நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Mithu- September 22, 2024 0

பல நூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவே இறுதியில் நனவாகி உள்ளதாக புதிதாக ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ... Read More

தேசிய மக்கள் சக்தியின் விசேட அறிவிப்பு

Mithu- September 21, 2024 0

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவே அன்றி வேறு எந்த காரணங்களுக்காகவும் இருக்காதென நம்புவதாக தேசிய மக்கள் சக்தி விசேட அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்துள்ளது. வாக்குகளை என்னும் பணியில் எந்த தலையீடும் ... Read More

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பெண் பிரதமர்”

Mithu- September 16, 2024 0

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தில் பிரதமராக ஒரு பெண்ணாக இருக்கலாம் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் செப்டெம்பர் 21ஆம் திகதி வெற்றி பெற்றதன் ... Read More

தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு

Mithu- September 14, 2024 0

அநுரகுமார திசாநாயக்க பற்றி சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்பட்ட போலியான பிரசாரங்கள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர். இது குறித்து சட்டத்தரணி அகலங்க உக்குவத்த ஊடகங்களுக்கு கருத்து ... Read More

வடக்கு சென்று வாக்கு கேட்கும் உரிமை அநுரவுக்கு கிடையாது !

Viveka- September 14, 2024 0

இலங்கை, இந்திய ஒப்பந்தம் மற்றும் மாகாணசபை முறைமைக்கு எதிராக அன்று போர்க்கொடி தூக்கிய ஜே.வி.பியினருக்கு வடக்குக்கு சென்று வாக்கு கேட்பதற்குரிய உரிமை கிடையாது. ஆனால் எமக்கு அதற்கு ரிய உரிமை உள்ளது. ஏனெனில்அனைத்து இன ... Read More

நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்த வேண்டும் !

Viveka- September 13, 2024 0

நாட்டு மக்களிடம் நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். இது ... Read More