Tag: அஸ்வெசும
அஸ்வெசும நலன்புரி நலத்திட்டங்களுக்காக 232.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
அஸ்வெசும நலன்புரி நலத்திட்டங்களுக்காக 232.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். Read More
பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று வைப்பிலிடப்படும்
பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்றைய தினம் (13) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 17,25,795 குடும்பங்களுக்கான கொடுப்பனவு இன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது. இதற்காக ... Read More
அஸ்வெசும தொகையை அதிகரிக்க பாராளுமன்றக் குழு ஒப்புதல்
அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை அதிகரிக்கும் திட்டத்திற்கு பொது நிதி தொடர்பான பாராளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு வழங்கப்படும் 15 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை 17 ,500 ரூபாவாகவும், 8 ... Read More
அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு
திருத்தம் செய்யப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. வறியவர்கள் மற்றும் மிகவும் வறியவர்கள் சமூகப் பிரிவினருக்கு தற்போது வழங்கப்படுகின்ற மாதாந்த நலன்புரிக் கொடுப்பனவுத் தொகை முறையாக 8,500/- ரூபாவை ... Read More
பொருளாதார சிக்கலில் இருப்பவர்களுக்கு மேலும் ஒரு வருடத்திற்கு நலன்புரி உதவி வழங்கபடும்
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தை நீடிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ,“அஸ்வெசும பயனாளிகளுக்கு உதவிகளை தொடர்ந்து வழங்க அமைச்சரவை நேற்று தீர்மானித்தது. இதன்படி, 400,000 பேருக்கான ... Read More
அஸ்வெசும தொடர்பில் விசேட அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கூடுதல் அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிவாரணத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசத்தை 09.12.2024 வரை நீட்டிக்க நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது. இதுவரை அஸவெசும நிவாரணப் ... Read More
இன்று முதல் 70 வயதை பூர்த்தி செய்த முதியோருக்கு உதவித் தொகை
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்திசெய்த முதியோருக்கான உதவித் தொகையை இன்று (22) முதல் அவர்களது வங்கிக் கணக்கில் வைப்பிலிட நலன்புரி சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இன்றுமுதல் முதியோர் ... Read More