Tag: ஏகாதசி

ஏகாதசி அனுஷ்டிக்க வேண்டிய முறை

Mithu- December 2, 2024

ஏகாதசியன்று அதிகாலையில் எழுந்து ஸ்நானம் செய்ய வேண்டும். நித்ய கர்மங்களை விதிப்படி அனுஷ்டிக்க வேண்டும். ஏகாதசியன்று துளசி இலை பறிக்கலாகாது. ஆதலால் முதல் நாளே பூஜிப்பதற்கு அதை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மகா விஷ்ணுவுக்கு ... Read More

ஏகாதசி விரதத்தின் மகிமைகள்

Mithu- December 1, 2024

கம்பம் என்ற நகரில் வைகானசன் என்ற அரசன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள், கனவில் அவனுடைய பெற்றோர்கள் நரகத்தில் இருப்பது போலவும், அதிலிருந்து தங்களை விடுவிக்குமாறு அவனிடம் அழுது முறையிடுவது போலவும் கண்டான். இதற்கு ... Read More