Tag: சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு

Mithu- January 20, 2025

மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் 15ம் திகதி மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் (16ம் திகதி ) தொடங்கிய மண்டல கால பூஜைகள் டிசம்பர் ... Read More

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு

Mithu- December 30, 2024

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நவம்பர் 16-ந்திகதி தொடங்கி கடந்த 26-ந்திகதி முடிந்தது. மண்டல பூஜை காலத்தில் மொத்தம் 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர். ... Read More

சபரிமலை பக்தர்கள் பம்பை ஆற்றில் இறங்க தடை

Mithu- December 2, 2024

பெஞ்சல்" புயல் காரணமாக தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. கேரள மாநிலத்திலும் பல மாவங்டங்களில் பலத்த மழை பெய்கிறது. நேற்று பல மாவட்டங்களில் கனமழை கொட்டிய ... Read More

ஐயப்பனும் இருமுடியும்

Mithu- November 30, 2024

* சபரிமலையையும், அங்கே வீற்றிருக்கும் ஐயப்பனையும் நினைத்தால், உடனே நம் நினைவுக்கு வரும் முதல் விஷயம் இருமுடி. * ஐயப்பன் வழிபாட்டில் இருமுடி மிகவும் புனிதமானது. தனது உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக்கி மனம் உருகி ... Read More

சபரிமலை பற்றிய முக்கிய விபரங்கள்

Mithu- November 29, 2024

சாமியே சரணம் அய்யப்பா என்ற சரண கோஷம் பக்தர்கள் மத்தியில் ஒரு பரவசத்தை ஏற்படுத்தி வருகிறது. கார்த்திகை மாதம் பிறந்து விட்டால் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி விடுவார்கள். சபரிமலையில் ஜாதி ... Read More

நெய் தேங்காய் கொண்டு செல்வது ஏன் ?

Mithu- November 28, 2024

சபரிமலை அய்யப்பன் மனித வாழ்வைத் துறந்து சபரிமலையில் ஐக்கியமானார். அவரைக்காண வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னர் அடிக்கடி செல்வார். செல்லும் பாதை படு மோசமாக இருக்கும். அவரது இருப்பிடத்தை அடைய பல நாட்களாகும். மகனைக் ... Read More

சபரிமலையில் ஆர்கிட் மலர்களுக்கு தடை

Mithu- November 26, 2024

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களது வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்து வருகிறது. கேரள நீதிமன்றமும் ... Read More