Tag: புலமைப்பரிசில் பரீட்சை
புலமைப்பரிசில் பரீட்சை ; மீள்திருத்தங்களை இன்று முதல் சமர்ப்பிக்கலாம்
புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண்கள் தொடர்பான மீள்திருத்தங்களை இன்று (27) முதல் பெப்ரவரி 6 வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். பெறுபேறுகளை மீள் பரிசீலனைக்காக இணையவழி முறைமையின் ... Read More
2024 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவன் 188 புள்ளிகளை பெற்றுள்ளார்
2024 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவன் 188 புள்ளிகளைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் ... Read More
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவித்தல்
2024 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (23) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் ... Read More
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரியில் வெளியிடப்படும்
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரி 10 முதல் 12 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார். விடைத்தாள் மதிப்பீடு ... Read More
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானம்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முன்கூட்டியே வௌியானதாக குறிப்பிடப்பட்டுள்ள மூன்று கேள்விகளுக்காக அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி.அமித் ஜயசுந்தர நேற்று (1) ... Read More
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ; உயர் நீதிமன்றத்தின் உத்தரவு
2024 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாக்கள் கசிந்தமை குறித்த விசாரணைகள் தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) இலங்கை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணைகள் தொடர்பான விரிவான அறிக்கையை ... Read More
புலமைப்பரிசில் பரீட்சை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முறையாக நிறைவுறாததால் மனுக்கள் ... Read More