Tag: ரயில்வே திணைக்களம்

ரயிலில் மோதி 6 காட்டு யானைகள் உயிரிழப்பு

Mithu- February 20, 2025

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகயா ரயிலில் மோதுண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இன்று (20) இடம்பெற்றுள்ளது. கல்லோயா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள மேற்படி அனர்த்தத்தில் 6 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக ரயில்வே ... Read More

மூன்றாம் வகுப்பு இருக்கை முன்பதிவு நீக்கம்

Mithu- February 6, 2025

பல ரயில்களில் மூன்றாம் வகுப்பு ஆசன முன்பதிவு வசதியை நீக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அடுத்த மாதம் 10 ஆம் திகதி முதல் 6 ரயில் சேவைகளில் இது செயல்படுத்தப்படும் என்று திணைக்களம் ... Read More

பொலன்னறுவை – மனம்பிட்டிய ரயில் சேவை நிறுத்தம்

Mithu- January 21, 2025

பொலன்னறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்ட ரயில் சேவை இன்று (21) காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக கடந்த 19ஆம் திகதி முதல் பொலன்னறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையிலான ... Read More

ரயில்களுக்கான நேர அட்டவணையில் திருத்தம்

Mithu- January 21, 2025

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து சேவையில் ஈடுப்படுத்தப்படும் அனைத்து ரயில்களுக்கான நேர அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்தத் திருத்தம் நேற்று (20) முதல் அமுலுக்கு வருவதாக ரயில்வே திணைக்கம் ... Read More

அதிக விலைக்கு விற்பனை செய்யபடும் ரயில் ஈ-டிக்கெட் குறித்து CID விசாரணை

Mithu- January 20, 2025

ரயில்வே திணைக்களத்தால் ஒன்லைனில் வழங்கப்பட்ட டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. ரயில்வே திணைக்களம் அளித்த ... Read More

மலையக ரயில் சேவை பாதிப்பு

Mithu- January 12, 2025

நிலவும் காலநிலை காரணமாக ஒஹியா மற்றும் இடல்கசின்ன புகையிரத நிலையங்களுக்கு இடையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன. ரயில்வே திணைக்களம் இடிபாடுகளை அகற்ற ஊழியர்களை நியமித்துள்ளது, மேலும் விரைவாக வழக்கமான ரயில் இயக்கங்களை ... Read More

விடுமுறையை முன்னிட்டு விசேட ரயில் சேவை

Mithu- January 7, 2025

தைப்பொங்கல் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு எதிர்வரும் 10ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டை – பதுளை மற்றும் ... Read More