Tag: ஹப்புத்தளை
குளவிக்கொட்டுக்கு இலக்காகி தோட்ட தொழிலாளி ஒருவர் பலி
ஹப்புத்தளையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹப்புத்தளை தங்கமயலை தோட்டத்தை சேர்ந்த 56 வயதுடைய மாரிமுத்து மகேஷ்வரி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்துக்கு சொந்தமான ... Read More
குளவி கொட்டுக்கு இலக்காகி 7 பேர் பாதிப்பு
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹப்புத்தளை பிற்றத்தமலை பகுதியில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த 7 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி ஹப்புத்தளை பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். Read More