Tag: Ban
புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகள் நடத்த தடை
விசேட அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். அரசாங்கத்தால் விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்ட புதன்கிழமைகளில் கல்வி நிலையங்கள் அல்லது ... Read More
16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தடை ; கர்நாடக அரசு அறிவிப்பு
இந்தியாவின் தொழில்நுட்ப மையமாகக் கருதப்படும் பெங்களூரு அமைந்துள்ள கர்நாடகா மாநில அரசு, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அறிவிப்பை மாநில முதல்வர் சித்தராமையா இன்று ... Read More
ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை
உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் பாதக விளைவுகளில் இருந்து பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் நிலையில், ஆஸ்திரேலியா மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பனீஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக், ... Read More
மீட்பு பணிகள் நடைபெறும் பகுதிகளில் ட்ரோன் பறக்கவிட தடை
மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களை பறக்கவிடுவதில் இருந்து விலகுமாறு பொதுமக்களுக்கு இலங்கை விமானப்படை அறிவுறுத்தியுள்ளது. உரிய அனுமதிகள் இன்றி பறக்கவிடப்படும் ட்ரோன்கள், அத்தியாவசிய மீட்பு மற்றும் அவசர தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் ... Read More
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ; 4ஆம் திகதி நள்ளிரவுடன் மேலதிக வகுப்புக்களுக்கு தடை
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. அதற்கமைய நாளை மறுதினம் (04) நள்ளிரவு 12 மணி முதல் உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள், செயலமர்வுகள், மேலதிக வகுப்புக்கள் மற்றும் தனியார் ... Read More
நேபாளத்தில் சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம்
நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தை அடுத்து 26 சமூக வலைதளங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில்இன்ஸ்டா, பேஸ்புக், எக்ஸ் , யூடியூப் உள்ளிட்ட 26 வகையான சமூக வலைதளங்களுக்கு கடந்த 4 ஆம் திகதி நேபாள ... Read More
கொழும்பில் அமுல்படுத்தப்பட்டிருந்த நீர் விநியோகத்தடை ரத்து
கொழும்பில் சில பகுதிகளில் நாளை (06) சனிக்கிழமை அமுல்படுத்தப்பட்டிருந்த 09 மணித்தியால நீர் விநியோகத்தடை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளுக்கும் ... Read More

