Tag: Batticaloa
மட்டக்களப்பில் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து – தலைக்கவசம் அணியாது பயணித்த இரு மாணவர்களும் படுகாயம்
மட்டக்களப்பு - கல்முனை பழைய வீதியின் நாவற்குடா தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். நாவற்குடா உட்புற வீதியொன்றில் அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி ... Read More
மட்டக்களப்பு கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம்
வவுணதீவு பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த இளம் தாய் ஒருவருக்கு மயக்க மருந்து கலந்த பானத்தை வழங்கிக் கடத்திச் சென்று, அவரது நகைகளை கொள்ளையிட்டதுடன் அவரை கிண்ணற்றில் வீசிச் சென்ற சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருந்தது. வைத்தியசாலையில் ... Read More
மட்டக்களப்பு பாழடைந்த கிணற்றிலிருந்து உயிருடன் ஒரு பெண்ணும் சடலமாக மற்றொரு பெண்ணும் மீட்கப்பட்ட சம்பவத்தின் மர்மங்கள் அம்பலமானது : மூவர் கைது
மட்டக்களப்பு, நெல்லிக்காடு பகுதியில் வயல்வெளியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டமை மற்றும் அதே கிணற்றிலிருந்து மற்றொரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவதின் மர்மத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர் . மாவட்ட புலனாய்வுப் ... Read More
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கவன ஈர்ப்பு ஊர்வலம்
மட்டக்களப்பில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண பெண்கள் வலையமைப்பு சார்பில் அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கவன ஈர்ப்பு ஊர்வலமும், கையெழுத்து போராட்டமும் நடைபெற்றது. இந்நிகழ்வின் மூலம் 2024ஆம் ஆண்டில் ... Read More
யானை தாக்கி பெண்ணொருவர் பலி
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு மாரியம்மன் கோவில் வீதி மேற்கு பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஐந்து பிள்ளைகளின் தாயார் என தெரிவிக்கப்படுகிறது. ... Read More
மியன்மார் அரசினால் மட்டக்களப்பு மக்களுக்கு நிவாரணம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மியான்மர் அரசு அரிசிப் பொதிகளை வழங்கியுள்ளது. மியான்மர் அரசு இதுவரை 87 டன் அரிசிப் பொதிகளை மாவட்டத்திற்கு வழங்கியுள்ளது. பெறப்பட்ட அரிசிப் பொதிகள் தற்போது மாவட்டத்தின் பல்வேறு ... Read More
மட்டக்களப்பில் கசிப்புடன் மூவர் கைது
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை களப்பு பகுதியை அண்டிய வாவியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 இலட்சம் மில்லி லீட்டர் கோடா மற்றும் 50,000 மில்லி லீட்டர் கசிப்புடன் மூன்று சந்தேக நபர்கள் கைது ... Read More

