Tag: Batticaloa

 குழந்தையை யன்னலால் வீசிய தாய்

Mithu- February 23, 2025

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய குழந்தை காப்பாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் சம்பவம் இன்று (23) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.  ... Read More

ரயிலில் மோதி 6 காட்டு யானைகள் உயிரிழப்பு

Mithu- February 20, 2025

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகயா ரயிலில் மோதுண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இன்று (20) இடம்பெற்றுள்ளது. கல்லோயா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள மேற்படி அனர்த்தத்தில் 6 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக ரயில்வே ... Read More

வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலி

Mithu- February 6, 2025

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறக் கொட்டாஞ்சேனை பிரதான வீதியில் பெற்றோல் பௌவுசர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்கு முன் நேற்று (05) இரவு இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த நபர் தேவாபுரம் பகுதியில் வேலை ... Read More

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள காணியின் வழக்கு ஒத்திவைப்பு

Mithu- January 29, 2025

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் உள்ள தமது சொந்த காணியில் எல்லை அமைத்த நிலையில் அதனை தடுத்து நிறுத்தி சேதம் விளைவித்ததாக தெரிவித்து முன்னாள் இராஜாக அமைச்சர் உட்பட சிலர் மீது தொடரப்பட்ட வழக்கு ... Read More

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருவரின் சடலங்கள் மீட்பு

Mithu- January 27, 2025

வாழைச்சேனை – புலிபாய்ந்தககல் பாலத்தில் அடைமழையால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நீரில் மூழ்கி காணாமல் போன இருவரின் உடல்களும் நேற்று (26) காலை வாழைச்சேனை பொலிஸாரினால் ஊர் மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன.  ... Read More

மட்டக்களப்பு கடலில் கரை ஒதுங்கியுள்ள மர்ம பொருள்

Mithu- January 17, 2025

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இன்று (17) அதிகாலை வேளையில் கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள் தாம் இதுவரையில் அறிந்திராத மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளதாகவும், ... Read More

மட்டக்களப்பில் 16 அடி நீளமான முதலையொன்று மீட்பு

Mithu- December 31, 2024

கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு வாவியில் சஞ்சரித்த குறித்த முதலை நேற்று முன்தினம் (29) கரைக்கு வந்துள்ளதுடன் புளியந்தீவு கிராமத்திற்குள் நுழைய முற்பட்ட போது இதனை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் குறித்த முதலையை வனஜீவராசிகள் ... Read More