Tag: Chennai

விமான சாகச நிகழ்வில் 5 பேர் உயிரிழப்பு

Mithu- October 7, 2024

சென்னை மெரினா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்து உடல் நலம் பாதித்து இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் வான் சாகச நிகழ்ச்சயை பார்த்துவிட்டு ... Read More

கள்ளச்சாராயத்தால் சுடுகாடான கருணாபுரம் : பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு !

Viveka- June 21, 2024

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது . கள்ளக்குறிச்சி – கருணாபுரம் பகுதியில் நேற்று முந்தினம் (19) விற்பனை செய்யப்பட்ட சட்டவிரோத மதுபானத்தினை அருந்தியவர்கள் வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் ... Read More

பீடிக்காக தந்தையை கொலை செய்த மகன்

Mithu- June 18, 2024

பீடிக்காக  தந்தையை கொலை செய்த மகனை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் ஒன்று சென்னையில் பதிவாகியுள்ளது.  சென்னையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் திங்கட்கிழமை (17) கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.  இதனையடுத்து சம்பவ ... Read More

இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சன்ரைசஸ் ஐதராபாத்

Mithu- May 25, 2024

நடப்பு ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு சன்ரைசஸ் ஐதராபாத் அணி தகுதி பெற்றுள்ளது. 2024 ஐபிஎல் இரண்டாவது அரையிறுதி போட்டி சன்ரைசஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று (24) ... Read More