Tag: Dr. Harini Amarasuriya

”பசுமை வலுசக்தி துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030″ பிரதமர் தலைமையில் அங்குரார்ப்பணம்

Mithu- February 28, 2025

வலுசக்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தித் திட்டமான “பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030” அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (27) கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரிணி ... Read More

வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுரம் மற்றும் அடமஸ்தானத்தின் மீது எனக்கு தனியான அன்பும் மரியாதையும் உண்டு

Mithu- February 24, 2025

அநுராதபுரம் ஸ்ரீ மஹா போதி வளாகத்தில் உள்ள சன்னிபாத மண்டபத்தில் ஸ்ரீ மஹா போதி அபிவிருத்தி நிதியத்தின் உறுப்பினர்களுடன் நேற்று (23) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டார். இதன்போது கருத்து ... Read More

விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர் கல்விக்கு விசேட கவனம் செலுத்தப்படும்

Mithu- February 23, 2025

கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மாற்றுத்திறனாளி சமூகத்தின் கல்வியை மேம்படுத்துவதற்காக மாற்றுத்திறனாளி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ... Read More

GGGI பிரதி பணிப்பாளர் நாயகருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

Mithu- February 21, 2025

உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் (GGGI) பிரதிப் பணிப்பாளர் நாயகம் திருமதி ஹெலினா மெக்லியோட், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பெப்ரவரி 20 ஆந் திகதி பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.குறிப்பாக இலங்கையின் பசுமைப் பொருளாதார ... Read More

உடல் உறுப்பு தான தேசிய தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வு

Mithu- February 19, 2025

உடல் உறுப்பு தான தேசிய தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் உறுப்பு மாற்று சிகிச்சை பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு இன்று (18) பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் பங்கேற்புடன் ... Read More

தாய்லாந்து பிரதமர் அலுவலக பிரதி அமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

Mithu- February 12, 2025

தாய்லாந்து பிரதமர் அலுவலகத்தின் பிரதியமைச்சர் ஜெனரல் நிபாட் தொங்லெக், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பெப்ரவரி 10ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு பரிமாற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக ... Read More

கல்வி சீர்திருத்தத்திற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்க வாய்ப்பு

Mithu- February 10, 2025

எதிர்காலத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும், கல்வி சீர்திருத்தத்திற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.  ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்களுக்கு இடையில் ... Read More