Tag: flood

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கண்டி நீதிமன்றம் ; அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆய்வு

Mithuna- March 13, 2026

‘டித்வா’ பேரழிவால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கண்டி நீதிமன்ற வளாகத்தின் தற்போதைய நிலையும் பழுதுபார்க்கும் பணிகளும் தொடர்பாக அமைச்சர் மற்றும் வழக்கறிஞர் ஹர்ஷன நாணயக்கார கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று (12) மதியம் மேற்கொள்ளப்பட்ட ... Read More

காலியில் அடைமழை பல வீதிகள் நீரில் மூழ்கின

Sasikala- December 21, 2025

நேற்று பிற்பகல் முதல் காலி நகரில் பெய்த கனமழையால் நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. காலி பிரதான வீதி, காலி-மாத்தறை பிரதான வீதி, காலி-வக்வெல்ல வீதி, காலி-பத்தேகம பிரதான வீதி, சரெந்துகடே சந்தி, ... Read More

சீரற்ற வானிலை ; பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Mithuna- December 5, 2025

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 486 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் நேற்று (03) மாலை 7.00 மணிக்கு வெளியிடப்பட்ட ... Read More

முல்லைத்தீவு நாயாறு பாலம் முற்றிலும் உடைந்தது அப்பகுதி போக்குவரத்திற்கு பாரிய தடை

Sasikala- December 1, 2025

முல்லைத்தீவு நாயாறு பிரதான பாலம் வெள்ளத்தால் முற்றிம் உடைந்ததாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பாலம் உடைந்ததால், முல்லைத்தீவிலிருந்து வெலிஓயா பகுதிக்கும், முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கும், முல்லைத்தீவிலிருந்து கோகிலாய் பகுதிக்கும் செல்லும் அனைத்து ... Read More

நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Sasikala- November 23, 2025

நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா ஆகிய நீர் நிலைகளின் தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த ... Read More

ஜம்மு காஷ்மீரில் கனமழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி 5 பேரை காணவில்லை

Sasikala- August 30, 2025

ஜம்மு காஷ்மீரில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 5 பேரை காணவில்லை எனவும் இந்திய ஊடக செய்திகள் கூறுகின்றன . ஜம்மு காஷ்மீரில் ராம்பன் மற்றும் ரியாசி ... Read More

வட இந்திய கிராமம் வெள்ளத்தில் மூழ்கியதில் 50க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை

Sasikala- August 5, 2025

வட இந்திய மாநிலமான உத்தரகண்டின் மலைப் பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் தாழ்வான பகுதிகளில் பல வீடுகள் நீரில் மூழ்கின . தாராலி என்ற கிராமத்தில் பல ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் உள்ள ஒரு ... Read More