Tag: Former Member of the Parliament

நாங்கள் ஆட்சியை பிடிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்

Mithu- February 26, 2025

நாடு அநுரவுடன் இருக்கட்டும், எம் ஊர் எங்களுடன் இருக்கட்டும் என்ற சிந்தனையை நாங்கள் மக்களுக்கு முன்வைக்கின்றோம்.” என இலங்கைத் தமிழரசுக் கட்சின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று ... Read More

ஜனாதிபதியும் சி.ஐ.டியினரும் முட்டாள்கள்

Mithu- February 6, 2025

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி வெளிநாட்டில் நிரந்தர வதிவிட உரிமை கோரும் மௌலானா, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்  (பிள்ளையான்)தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து பிள்ளையானின் ... Read More

ஆளுங்கட்சியில் அழைப்பு வந்தால் கூட இணையத்தயாரில்லை

Mithu- February 6, 2025

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சி தன்னை அழைக்கவில்லை எனவும், அவ்வாறு அழைப்புவந்தால் கூட இணையத்தயாரில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ... Read More

அரசியல் இலஞ்சம் பெறுகின்றவர்கள் கட்டாயம் எமது இனத்தைக் காட்டிக் கொடுப்பார்கள்

Mithu- January 30, 2025

“அரசியல் இலஞ்சம் பெறுகின்றவர்கள், கட்டாயம் எமது இனத்தைக் காட்டிக் கொடுப்பார்கள். அதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்கத் தேவையில்லை.” என இலங்கைத் தமிழசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். வடமராட்சி ... Read More

மாவை சேனாதிராஜாவின் இறுதி சடங்கு குறித்த அறிவிப்பு

Mithu- January 30, 2025

அமரர் மாவை சேனாதிராசாவின் இறுதிசடங்கு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி எதிர்வரும் 02/02/2025, ஞாயிற்றுகிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More

இந்நாட்டை பாதுகாக்கக்கூடிய ஒரேயொரு தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே

Mithu- January 27, 2025

“ இந்நாட்டை பாதுகாக்கக்கூடிய ஒரேயொரு தேசியத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. எதிர்வரும் ஏப்ரல், மே மாதமளவில் நாட்டு மக்கள் மறுபடியும் தெருவுக்கு வந்தால் ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார். ரணில் இருக்க பயமேன்?” என ... Read More

???? Breaking News : அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நால்வர் பிணையில் விடுதலை

Mithu- January 23, 2025

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீண்ட பரிசீலனைக்குப் பிறகு கொழும்பு ... Read More