Tag: Former President

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இலஞ்ச ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்

Mithuna- April 28, 2026

கொழும்பு – முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (28) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான ... Read More

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழுவில் முன்னிலை

Mithuna- April 28, 2026

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்கும் நோக்கில் இன்று (28) அவர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தகவல்கள் ... Read More

நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி ; ரணில் விக்ரமசிங்க அறிக்கை

Mithuna- April 26, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது உடல்நலக் குறைவு காலத்தில் நலம் விசாரித்து வாழ்த்து தெரிவித்தார் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “நோய் கண்டறியப்பட்ட உடனேயே, நலம் விசாரித்தும் ... Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் CID

Mithuna- April 24, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகள் இன்று (24) காலை சுமார் 9.30 மணியளவில் சென்றுள்ளனர். அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்காகவே அதிகாரிகள் ... Read More

யோஷித – டெய்சிக்கு எதிரான வழக்கு ; ஜூன் 10 க்கு ஒத்திவைப்பு

Mithuna- April 24, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி பரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, ஜூன் 10ஆம் திகதி மீண்டும் ... Read More

அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பெரிய திட்டம் உள்ளது ; மஹிந்த ராஜபக்ஷ

Mithuna- April 20, 2026

புத்தாண்டுக்குப் பின்னர் அரசியல் மாற்றம் ஏற்படும் என்றும், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பெரிய திட்டம் ஒன்று இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் சூழலில் மாற்றம் நிகழவுள்ளதாகவும், அதற்குத் தனது கட்சி தயாராக ... Read More

முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவுக்கு பிணை

Mithuna- April 20, 2026

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பியசேன கமகே அவர்களை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேக ... Read More