Tag: France

இன்டர்போல் மாநாட்டில் முதன் முறையாக உரையாற்றும் இலங்கை பொலிஸ் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்று பிரான்ஸ் பயணம்

Sasikala- April 26, 2026

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் சட்டத்தரணியுமான பெட்ரிக் வூட்லர் இன்று) காலை பிரான்ஸ் நோக்கிப் பயணமாகவுள்ளார். பிரான்ஸின் லியோன் (Lyon) நகரில் சர்வதேச பொலிஸாரினால் நடத்தப்படும் முதலாவது "பொதுசனத் தொடர்பாடலுக்கான ... Read More

பிரான்சில் நடைபெற்ற நான்காவது பெண்நிலைவாத வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பான அமைச்சரவை மாநாடு

Mithuna- October 26, 2025

நான்காவது பெண்நிலைவாத வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பான அமைச்சரவை மாநாடு பிரான்சில் நடைபெற்றதுடன் அந்த மாநாட்டில் இலங்கை நாட்டினைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன அவர்கள் கலந்து கொண்டார். அங்கு ... Read More

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் அறிவிப்பு

Mithuna- September 23, 2025

பாலஸ்தீனத்தின் காசா முனை ஹமாஸ் ஆயுதக்குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றனர். கடந்த 2023-ம் ஆண்டில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து ... Read More

பிரான்சில் காட்டுத்தீ ; 13 பேர் காயம்

Mithuna- July 9, 2025

பிரான்ஸ் நாட்டின் தெற்கு துறைமுக நகரான மார்ஷெல் நகரில் காட்டுத்தீ ஏற்பட்டு பரவி வருகிறது. இதனை தொடர்ந்து, பிரான்சின் பவுசஸ்-டு-ரோனி, வார் மற்றும் வாகுளூஸ் ஆகிய 3 தெற்கு பகுதி நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை ... Read More

பிரான்ஸ் கடுமையாக்கப்பட்ட புகைபிடித்தல் தடைச் சட்டங்கள்

Sasikala- June 29, 2025

நீண்டகாலமாக பிரான்ஸில் நிலவிவரும் புகைபிடிக்கும் தடைச் சட்டங்களை அந்நாட்டு அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது, நேற்று அறிவிக்கப்பட்ட புதிய சட்டங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . பூங்காக்கள், கடற்கரைகள் மற்றும் ... Read More

புதிய இரத்த வகை கண்டுபிடிப்பு

Mithuna- June 27, 2025

இதுவரை இல்லாத முற்றிலும் புதிய வகை இரத்த வகையைக் கண்டுபிடித்துள்ளதாக பிரான்சின் தேசிய இரத்த முகமை அறிவித்துள்ளது. இந்த புதிய இரத்த வகையை இப்போது சர்வதேச இரத்த மாற்றச் சங்கமும் அங்கீகரித்துள்ளது. EMM-நெகடிவ் என்று ... Read More

பிரான்சில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை

Mithuna- June 1, 2025

பிரான்சில் புகை பிடிப்பதால் ஒரு நாளில் சராசரியாக 200 பேர் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது புகை பிடிப்பவர் மட்டுமின்றி அதனை சுவாசிப்பவர்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது. குறிப்பாக குழந்தைகளிடம் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. எனவே ... Read More