Tag: Hirunika Premachandra

எரான் கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராகலாம்

Mithu- March 10, 2025

முன்னாள் அமைச்சர் எரான் விக்ரமரத்ன, கொழும்பு மாநகர சபைக்காக, கட்சியின் மேயர் வேட்பாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.. மேலும் அவர் "அரசியல் ஸ்தாபனத்தின் மீதான விரக்தியால் மக்கள் ... Read More

ஹிருணிகாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு உத்தரவு

Mithu- February 10, 2025

வழக்கு விசாரணைக்கு நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (10) உத்தரவிட்டுள்ளார். வீதி ... Read More

ஹிருணிகாவுக்கு பிடியாணை

Mithu- February 10, 2025

2022 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பான முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜராகாத ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட பல சந்தேக நபர்களைக் கைது செய்து ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் ... Read More

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து ஹிருணிகா விடுவிப்பு

Mithu- December 4, 2024

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுவிக்க இன்று ... Read More

ஐக்கிய மக்கள் சக்தி மறுசீரமைக்கப்பட வேண்டும்

Mithu- December 1, 2024

ஐக்கிய மக்கள் சக்தி மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் மகளிர் அணி தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமசந்திர வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர், ” அநுரகுமார திஸாநாயக்க தலைமைத்துவத்தை ஏற்ற பின்னரும் ஜே.வி.பி. தோல்வி கண்டது. ... Read More

ஹிருணிகாவுக்கு நாளை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

Viveka- September 12, 2024

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, நீதிமன்றத்தை அவமதித்தாக குற்றஞ்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட் டுக்கமை ய,அவரை நாளை (13) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மிலினால் தாக்கல் ... Read More

“அனுரவால் பேச மட்டுமே முடியும்”

Mithu- August 28, 2024

சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் நாட்டின் பொருளாதாரத்தில் எழுச்சி ஏற்படும் என தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, சஜித்தின் ஆட்சியில் பெண்களுக்கு என விசேட திட்டம் ஒன்றும் வகுக்கப்படும் என்று புத்தளத்தில் தெரிவித்தார். ... Read More