Tag: kerala
தூக்கத்தை கெடுத்த பக்கத்து வீட்டு சேவல் மீது புகார்
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பல்லிகல் கிராமத்தில் ஒரு வித்தியாசமான தகராறு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது பணம் அல்லது நிலம் பற்றியது அல்ல. மாறாக சேவல் காலையில் கூவுவது பற்றியது. ராதாகிருஷ்ண குருப் என்ற ... Read More
கேரளாவில் குழந்தைகளுக்கு பரவும் வாக்கிங் நிமோனியா
தற்போது "வாக்கிங் நிமோனியா" என்ற வித்தியாசமான நோய் பரவி வருகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் இந்த நோய் பாதிக்கிறது. லேசான காய்ச்சல், தொடர் இருமல், மூச்சுத்திணறல், தொண்டை புண் மற்றும் தோல் வெடிப்பு உள்ளிட்ட ... Read More
பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவுக்கு பிடியாணை
பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு கேரள உயர்நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. பதஞ்சலி ஆயுர்வேதத்தின் துணை நிறுவனமான திவ்யா பார்மசியால் வெளியிடப்பட்ட விளம்பரங்கள், மருந்துகள் மற்றும் ... Read More
காதலனை கொலை செய்த காதலிக்கு மரண தண்டனை
கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23). இவர் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது காதலியான குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிரீஷ்மா (24) என்ற இளம்பெண்ணால் விஷம் கொடுத்து கொலை ... Read More
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு
மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் 15ம் திகதி மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் (16ம் திகதி ) தொடங்கிய மண்டல கால பூஜைகள் டிசம்பர் ... Read More
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலன் கொலை ; காதலி குற்றவாளி என தீர்ப்பு
குமரி-கேரளா எல்லை பகுதியான பாறசாலை மூறியன்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜன். இவருடைய மகன் ஷாரோன் ராஜ் (வயது 23), பி.எஸ்சி ரேடியாலஜி படித்து வந்தார். இவர் களியக்காவிளை அடுத்த ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா ... Read More
சபரிமலையில் ஆர்கிட் மலர்களுக்கு தடை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களது வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்து வருகிறது. கேரள நீதிமன்றமும் ... Read More