Tag: Lebanon

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பு

Mithu- January 27, 2025

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் பிப்ரவரி 18-ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தனது துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான முந்தைய காலக்கெடுவைத் தவறவிட்டதால் இந்த நடவடிக்கை ... Read More

ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி சுட்டுக்கொலை

Mithu- January 23, 2025

ஈரான் ஆதரவுடன் லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தி வந்தது. தற்போது இஸ்ரேல்-காசா இடையே போர் நிறுத்தம் அமலுக்கு ... Read More

இஸ்ரேல்- லெபனான் இடையே போர் நிறுத்தம் தொடங்கியது

Mithu- November 28, 2024

ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு எதிராக லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் ... Read More

லெபனான்-இஸ்ரேல் எல்லையில் நடக்கும் போர் முடிவுக்கு வருகிறது

Mithu- November 27, 2024

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க முன்மொழிவை இஸ்ரேலும், ஹிஸ்புல்லாவும் ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "இன்று, மத்திய கிழக்கில் இருந்து எனக்கு ஒரு ... Read More

லெபனானில் நடத்தப்பட்ட பேஜர், வாக்கி-டாக்கி தாக்குதல் ; இஸ்ரேலின் பங்கை ஒப்புக்கொண்ட நெதன்யாகு

Mithu- November 11, 2024

லெபனான் மற்றும் சிரியா முழுவதும் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. அடுத்த நாளே அவர்கள் பயன்படுத்திய வாக்கி-டாக்கிகள் வெடித்துச் சிதறின. இந்த 'டிவைஸ் வெடிப்புத் தாக்குதல்' ... Read More

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

Mithu- October 24, 2024

லெபனானில் இராணுவ நிலைமை படிப்படியாக மாறி வரும் நிலையில், லெபனானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து தாம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் ... Read More

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட கால அவகாசம்

Mithu- October 9, 2024

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கு விசேட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. லெபனானின் தற்போதைய போர் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் ... Read More