Tag: M. A. Sumanthiran
இலங்கை தமிழரசு கட்சி தனி அணியாகவே போட்டியிடும்
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனி அணியாகவே போட்டியிடும் என அந்தக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் ... Read More
நட்பு நாடுகளாக இல்லாத இரண்டு வல்லரசு நாடுகளுடன் சம தூரத்தில் இருந்து சமநிலையாகக் கொண்டு செல்வது சவாலுக்குரிய விடயமாகும்
சீனா, இந்தியா ஆகிய இரண்டு வல்லரசுகளையும் சமநிலையாகக் கொண்டுசெல்வது இலங்கை அரசாங்கத்துக்குச் சவாலுக்குரிய விடயமாகும் எனவும் இந்த அரசாங்கம் அதனை எவ்வாறு கையாளப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ... Read More
புதிய அரசாங்கம் மீதும் ஊழல் தொடர்பில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது
மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரத்தில் அரசியல் இலஞ்சம் வழங்கப்பட்டதாக கூறிவிட்டு இப்பொழுது, அந்த விடயத்திலிருந்து பின்வாங்குவது, இந்த அரசாங்கம் மீதும் ஊழல் தொடர்பில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ... Read More
சபாநாயகர் பதவி விலகியது போன்று பார் பர்மிட் வழங்க சிபாரிசு செய்தவர்களும் பதவி விலக வேண்டும்
சபாநாயகர் பதவி விலகியது போன்று ‘பார் பர்மிட்’ வழங்க சிபாரிசு செய்தவர்களும் பதவி விலக வேண்டுமென தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சபாநாயகர் பதவி விலகியமை தொடர்பில் ... Read More
மாகாண சபை தேர்தலை காலதாமதமின்றி மிகவும் விரைவாக நடத்த வேண்டும்
“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, மாகாண சபைத் தேர்தலைக் காலதாமதமின்றி மிகவும் விரைவாக நடத்த வேண்டும்.” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ... Read More
மதுபான அனுமதிப்பத்திரங்களைப் பெற்று விநியோகம் செய்த அனைவரது பெயர்களையும் உடனடியாக அரசாங்கம் வெளியிட வேண்டும்
''முந்தைய நிர்வாகத்தில் மதுபான அனுமதிப்பத்திரங்களைப் பெற்று விநியோகம் செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்களை உடனடியாக அரசாங்கம் வெளியிட வேண்டும்" என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற ... Read More
விலகிப்போன கட்சிகள் திரும்பவும் எங்களுடன் சேர்ந்து கொள்ள முடியும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட அழைப்பு விடுக்கவும், வடக்கு, கிழக்குக்கு வெளியேயும் தமிழ் மக்கள் வாழும் மாவட்டங்களில் தமிழரசுக் கட்சி இம்முறை ... Read More