Tag: Mannar district

மக்களின் பலத்த எதிர்ப்பையடுத்து   மூடப்பட்ட மதுபானசாலை

Mithu- October 1, 2024

மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை மக்களின் எதிர்ப்பு காரணமாக உடனடியாக தற்காலிகமாக மூடுமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் எழுத்தில் உத்தரவிட்டுள்ளார். மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, ... Read More

மன்னார் ரோட்டரி கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட பொலித்தீன் கழிவுகள் அகற்றும் சிரமதானப் பணி

Mithu- September 29, 2024

மன்னார் ரோட்டரி கழக அங்கத்தவர்களினால் ஜீரோ பொலித்தீன் என்னும் கருப்பொருளுக்கு அமைவாக   மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி ஜே.ஆர்.எஸ்.நிலையத்திற்கு அருகில்  உள்ள வாய்க்காலில் காணப்படும் பொலித்தீன் பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கண்ணாடி ... Read More

3 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Mithu- September 25, 2024

மன்னார், தள்ளாடி  இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த  தகவலின் அடிப்படையில் மன்னார் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளின் உளவுப் பிரிவினருடன் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் 12 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன்  நபர் ... Read More

இலங்கையின் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க ; மன்னாரில் வெற்றிக்கொண்டாட்டம்

Mithu- September 23, 2024

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இன்று திங்கட்கிழமை  காலை (23) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இந்த நிலையில் மன்னாரில் இன்றைய ... Read More

மன்னார் மாவட்டத்தில் இதுவரை 34 ஆயிரத்து 913 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்

Mithu- September 21, 2024

மன்னார் மாவட்டத்தில் மிகவும் சுமூகமான முறையில் ஜனாதிபதி தேர்தல் இன்று (21) இடம்பெற்று வரும் நிலையில் தற்போது வரை 34 ஆயிரத்து 913 வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்   க.கனகேஸ்வரன் ... Read More

சஜித்தை ஆதரித்து ஜளனி பிரேமதாச பரப்புரை

Mithu- September 13, 2024

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து அவரது மனைவி ஜளனி பிரேமதாச மன்னார் முசலியில் பிரதேச செயலாளர் பிரிவில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். குறித்த பரப்புரை நிகழ்வானது நேற்று (12) மாலை  இடம்பெற்றுள்ளது. ... Read More

மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவர் கைது

Mithu- September 7, 2024

மன்னார்-முருங்கன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நானாட்டான் பிரதேசத்தில் மதுபானம் அருந்தி  உந்துருளி செலுத்திய இரண்டு பேர் முருங்கன் பொலிஸாரால் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் அரிப்பு துறையை சேர்ந்த ஒருவரும் நானாட்டான் ... Read More