Tag: mannar
மன்னார் காற்றாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் போராட்டம்
மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (03) காலை மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றது. குறித்த போராட்டம், மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் முறையற்ற அபிவிருத்தி திட்டங்களுக்கும் தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு ... Read More
மன்னாரில் தமது இருப்பின் உரிமைக்காக போராடும் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை வன்முறையானது
மன்னாரில் தமது இருப்பின் உரிமைக்காக போராடும் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை வன்முறையானது மீண்டும் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என். ... Read More
மன்னார் பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் நிர்மாணிப்பதற்கும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் இந்திய குடியரசு அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) நேற்று (09) ... Read More
மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் மூடப்பட்டது
மன்னார் நகரபகுதியில் நீண்ட நாட்களாக உரிய அனுமதி இன்றி அசுத்தமாக இயங்கி வந்த உணவகம் ஒன்று இன்றையதினம் (04) மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை சுகாதார உத்தியோகஸ்தர்களால் சுற்றி வளைக்கப்பட்டு சீல் ... Read More
கற்றாலைக்கு எதிராக 33ஆவது நாளாக தொடரும் போராட்டம்
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (04) 33 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த ... Read More
மன்னாரில் பொலிஸ் அதிகாரிகள் ஓய்வெடுக்க புதிய விடுதி திறந்து வைப்பு
இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கான புதிய விடுமுறை விடுதி மன்னாரில் அதிகாரப்பூர்வமாக இன்று (03) திறந்து வைக்கப்பட்டுள்ளது. ‘சன்செட் ஹொலிடே ரெசர்ட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இவ் விடுதி, வன்கலே பொலிஸ் நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ளது. திறப்பு ... Read More
மன்னாரில் காற்றாலைக்கு எதிராக 25ஆவது நாளாக தொடரும் போராட்டம்
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (27) 25ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ... Read More

