Tag: Manusha Nanayakkara
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு பிணை
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று(15) பிணை வழங்கியுள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், இஸ்ரேல் வேலைவாய்ப்புக்காக ஊழியர்களை அனுப்புவதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு ஒன்று தொடர்பில் வாக்குமூலம் ... Read More
கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மனுஷ
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, இன்று (15) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துவரப்பட்டுள்ளார். கடந்த ... Read More
???? Breaking News : முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் மனுஷா நாணயக்கார கடந்த அரசாங்கத்தின் போது விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவதில் ஏற்பட்ட முறைகேடு ... Read More
மனுஷா நாணயக்கார இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானார்
முன்னாள் அமைச்சர் மனுஷா நாணயக்கார இன்று(15) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாகவே அவர் வாக்குமூலம் ... Read More
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனு தள்ளுபடி
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (14) தள்ளுபடி செய்துள்ளது. கடந்த அரசாங்கத்தின் போது விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவதில் ஏற்பட்ட முறைகேடு ... Read More
மனுஷ நாணயக்கார முன்பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் தாம் கைது செய்யப்படுவதை தவிர்க்க முன்பிணை வழங்குமாறு முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, தாக்கல் செய்த கோரிக்கை மீதான உத்தரவு எதிர்வரும் 14 ஆம் திகதி அறிவிக்கப்படும் ... Read More
மனுஷ நாணயக்காரவின் முன்னாள் பிரத்தியேக செயலாளருக்கு பிணை
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் ஷான் யஹம்பத் பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More

