Tag: Manusha Nanayakkara

மனுஷ நாணயக்காரவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Mithu- February 14, 2025

தென்கொரிய விசா விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தன்னை சட்டத்துக்கு புறம்பாக கைது செய்வதை தடுத்து உத்தரவு பிறபிக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம் ... Read More

CIDயில் இருந்து வெளியேறினார் மனுஷ நாணயக்கார

Mithu- January 21, 2025

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார். அவர் இன்று (21) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி சுமார் 6 மணி நேரம் ... Read More

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க தயார்

Mithu- January 20, 2025

தென் கொரிய வேலை வாய்ப்பு சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார நாளை (21) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளதாக அவரது சட்டத்தரணி இன்று (20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு ... Read More

விரைவில் கைதாவார் மனுஷ நாணயக்கார ?

Mithu- January 5, 2025

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர இரோஷன நாணயக்கார நிதி மோசடி குற்றச்சாட்டில் கடந்த 28ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் ... Read More

1 பில்லியன் ரூபாய் இழப்பீடு கோருகிறார் மனுஷ நாணயக்கார

Mithu- November 29, 2024

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர் கோசல விக்ரமசிங்கவிற்கு கொரிய E8 வீசா முறைமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கோரிக்கை கடிதம் ஒன்றை (LOD) அனுப்பியுள்ளார். ... Read More

சஜித் பிரேமதாச தன்னைப் பற்றி மாத்திரமே சிந்திப்பவர்

Mithu- September 29, 2024

“சஜித் பிரேமதாச இந்தச் சந்தர்ப்பத்தில் கூட தன்னைப் பற்றி மாத்திரமே சிந்திப்பவராகவே இருக்கின்றார். அவரால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்று நாம் நம்பவில்லை. எனவே, பொதுக் கூட்டணியின் கீழ் பொதுச் சின்னமொன்றில் பாராளுமன்றத் தேர்தலில் ... Read More

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார மீது குற்றம் சுமத்திய முஜிபுர் ரஹ்மான்

Mithu- September 6, 2024

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஐந்து வருடங்களாக வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை சந்திப்பதற்காக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் அஸ்லம் என்ற நபரும் சென்றுள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ... Read More