Tag: military
இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்
யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் அமைந்துள்ள தனியார் காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு விடுவிப்பது தொடர்பான முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கும், தற்போதைய சவால்களை நிவர்த்தி செய்வதற்கும் கொழும்பில் உள்ள பாதுகாப்பு பிரதி அமைச்சர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (28) உயர்மட்டக் ... Read More
வடக்கு,கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த காணிகளை விடுவிக்க நடவடிக்கை
வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 672 ஏக்கர் அரசாங்கக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் அவர், ... Read More
வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளும் இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட வேண்டிய காணியாகவே காணப்படுகிறது
வலி வடக்கில் பல காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டு, இருந்தாலும் 2013ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அது இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட வேண்டிய காணியாகவே காணப்படுகிறது என மனிதவுரிமை செயற்பாட்டாளர் ஜட்சன் தெரிவித்துள்ளார். ... Read More
10,093 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு
16 வதுபோர் வீரர்கள் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு,இன்று (19) முதல் அமலுக்கு வரும் வகையில், 10,093 ஆணையிடப்படாத அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இது இராணுவத் தளபதி லெப்டினன்ட் ... Read More
யாழ் மாவட்டத்தில் இராணுவத்தின் பிடியிலிருந்த ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு
யாழ் மாவட்டத்தில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்துவந்த ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கபடு மக்களின் பயன்பாட்டிற்காக நேற்று (01) ஒப்படைக்கப்படன. யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத் அவர்களினால் யாழ் மாவட்ட செயலர் பிரதீபன் ... Read More
உக்ரேனுக்கு வழங்கப்பட்ட இராணுவ உதவிகளை நிறுத்திய அமெரிக்கா
உக்ரேனுக்கு வழங்கப்பட்டு வந்த இராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்கா வந்திருந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், இருவரிடையேயான ... Read More
கொலம்பியாவில் இராணுவ அவசர நிலை அறிவிப்பு
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் கக்கடா மாகாணத்தில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. அவர்கள் அண்டை நாடான கொலம்பியாவின் எல்லைக்குள் நுழைந்து அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். குறிப்பாக அப்பாவி மக்கள் மற்றும் பொதுச்சொத்துகளை குறிவைத்து ... Read More

