Tag: murugan

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் திருநாமங்கள்

Mithuna- April 25, 2026

தமிழ்க் கடவுளான முருகப்பெருமான் பல்வேறு திருநாமங்களில் பக்தர்களால் அழைக்கப்படுகிறார். “முருகா என்றழைக்கவா? முத்துக்குமரா என்றழைக்கவா? கந்தா என்றழைக்கவா? கதிர்வேலா என்றழைக்கவா? எப்படி அழைப்பேன் உன்னை எங்கே காண்பேன்” என்று ஒரு பாடல் உண்டு. இதில் ... Read More

முத்தான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பான் முத்துக்குமரன்

Mithuna- November 19, 2025

'திரு' ரு' என்று சூட்டும் அடைமொழி சிறப்பான "ஊர்களுக்கு சேர்ந்திருப்பதை நீங்கள் பார்த் திருப்பீர்கள். குறிப்பாக திருவாடானை, திருவாரூர், திருப்பதி, திருவாடுதுறை, திருப்பூர், திருவண்ணாமலை, திருவானைக்காவல், திருமழபாடி, திருத்தணி போன்ற எண்ணற்ற தலங்கள் 'திரு' ... Read More

முருகப்பெருமான் திருக்கல்யாணம்

Mithuna- October 28, 2025

கந்த சஷ்டிக்கு மறுநாள் நடைபெறும் முருகர் திருக்கல்யாண தினம், திருமணத் தடைகளை நீக்கி, குழந்தை பாக்கியம் அருளும் புண்ணிய நாள். இந்நாளில் சுமங்கலி பெண்களுக்கு திருமாங்கல்ய செட் வழங்கி வழிபட்டால் வளமும் அமைதியும் நிலைக்கும். ... Read More

வேல் மகத்துவம்

Mithuna- October 27, 2025

கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. கந்தபுராணம் வேலினை புகழ்ந்து கூறியிருப்பதுடன் வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளை தெளிவுப்படுத்துகின்றது. வேல் என்னும் குறிப்பு வேட்டையாடல், வேட்டைத் தலைவர், முருகனின் பூசாரி, ... Read More

கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்

Mithuna- October 22, 2025

முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் மிகச் சிறந்த விரதம் கந்த சஷ்டி விரதம் ஆகும். மாதந்தோறும் வரும் வளர்பிறை, தேய்பிறை பட்சங்களில் இரண்டு சஷ்டி திதிகள் வந்தாலும் ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியே கந்த சஷ்டி ... Read More

வைகாசி விசாகத்தின் சிறப்புகள்

Mithuna- June 9, 2025

இறை வழிபாடு என்பது நம் மனதை ஒருநிலைப்படுத்தும். நம் வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து நம்மை மீட்டெடுக்கும். இதை உணர்ந்தவர்கள் இறை வழிபாட்டையும் விரத நாட்களையும் எப்போதும் தவறவிடுவதில்லை. அதிலும் முருகனுக்கு உகந்த வைகாசி ... Read More

திருத்தணி முருகனின் சிறப்புக்கள்

Mithuna- May 31, 2025

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாவது படைவீடாகத் திகழ்வது திருத்தணிகை. இந்த ஆலயத்தில் வழங்கப்படும் விபூதி, சந்தனம் ஆகிய பிரசாதங்கள் தீராத வியாதிகளைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகின்றன என்பது பக்தர்கள் நம்பிக்கை. திருத்தணிகையில் பக்தர்கள் எடுக்கும் ... Read More