Tag: murugan
வேல் உண்டு வினை இல்லை ; மகத்துவம் நிறைந்த வேல்
கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. கந்தபுராணம் வேலினைப் புகழ்ந்து கூறியிருப்பதுடன் வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளைத் தெளிவுப்படுத்துகின்றது. எனவே வேல் என்னும் குறிப்பு வேட்டையாடல், வேட்டைத் தலைவர், முருகனின் ... Read More
தைப்பூசம் வரலாறு
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையொட்டியோ தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்தநாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் ... Read More
அறுபடை வீடுகளின் தனிச்சிறப்புகள்
திருப்பரங்குன்றம் சூரபத்மனை போரில் வென்ற பிறகு இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலம் ஆகும். திருச்செந்தூர் அசுரன் சூரபத்மனோடு முருகர் போரிட்டு வென்று வெற்றிவாகை சூடிய திருத்தலம் ஆகும். பழனி மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு ... Read More
முருகன் திருக்கல்யாணம்
முருகன், குமரன் அழகன், ஆறுமுகத்தவன் என்று பெற்றவர்களாலும். தேவாதி தேவர்களாலும்.,செல்லமாக அழைத்து வளர்ந்து வந்த வேலவன் திருமண பருவத்தை வந்தடைந்தார். அதற்கு முன் அவர் எடுத்த அவதார நோக்கம் பூர்த்தியடைய வேண்டுமே! அதற்காகத்தானே தேவாதி ... Read More
கந்தசஷ்டி விரதம்
தமிழ் கடவுளாகிய முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட உகந்த நாட்களில், கந்தசஷ்டி விரதம் மிக முக்கியமான விரதமாகும். மாதந்தோறும் சஷ்டி திதி வந்தாலும், ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதிதான் ‘கந்தசஷ்டி’ விழாவாக ... Read More