Tag: Nalinda Jayatissa

திருக்கோவில் ஆதார மருத்துவமனையில் மூன்று மாடி விபத்து மற்றும் அவசர சிகிச்சை கட்டிடத்தின் முதலாவது தொகுதி அடுத்த ஆண்டு மக்கள் பாவனைக்கு வரும்

Mithuna- September 24, 2025

கிழக்கு மாகாணத்தில் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி செயற்பாடுகளின் வெளிப்பாடாக தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் மற்றும் சுகாதார சேவைகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக ... Read More

கிழக்கு மாகாணத்தில் சுகாதார அபிவிருத்தி திட்டம் குறித்த சிறப்பு கலந்துரையாடல்

Mithuna- September 22, 2025

களப்பணிகளில் ஈடுபடும் சுகாதார ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கும் திட்டத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் தொடங்க முடியும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் சுகாதார ... Read More

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

Mithuna- June 17, 2025

நாட்டில் எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியதில்லை என அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (17) அமைச்சரவை முடிவை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். மேலும் ... Read More

கருத்து சுதந்திரம் தனிநபர் சுதந்திரம், கண்ணியம் மற்றும் சமூகக் சமூகப்பொறுப்புகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது இந்த சகாப்தத்தில் ஒரு சவாலாக உள்ளது

Mithuna- May 30, 2025

தேசிய ஊடகக் கொள்கையை வகுப்பது தொடர்பான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சரின் தலைமையில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. தேசிய ஊடகக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாக அனைத்து பொது ... Read More

சிக்குன்குனியா நோய் இன்னும் தொற்று பரவும் தன்மைக்கு வரவில்லை

Mithuna- May 27, 2025

சிக்குன்குனியா நோய் இன்னும் தொற்று பரவும் தன்மைக்கு வரவில்லை என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ... Read More

இந்தியா – பாகிஸ்தான் நெருக்கடி ; இலங்கை தலையிடாது

Mithuna- May 8, 2025

இந்திய-பாகிஸ்தான் நெருக்கடியை வெளியுறவு அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அரசாங்கத்திற்குத் தகவல் அளித்து வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (08) கலந்து ... Read More

நாட்டின் தரமான சுகாதார சேவையின் காரணமாக நோய்களை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடிந்தது

Mithuna- March 31, 2025

நமது சுகாதாரப் பணியாளர்களின் திறமையான மற்றும் தரமான சேவையின் காரணமாக, போலியோ, தட்டம்மை, ரூபெல்லா மற்றும் பிறந்த குழந்தை மஞ்சள் காமாலை போன்ற நோய்களை ஒழிக்க முடிந்தது என்றும், ஹெபடைடிஸ் பி உட்பட பல ... Read More