Tag: navy
போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு மீன்பிடி படகு தெற்கு கடல் பகுதியில்
இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டு இழுவை படகு ஒன்று நான்கு சந்தேக நபர்களுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை ... Read More
சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உலர்ந்த மஞ்சள் தொகை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
கற்பிட்டி, பங்களாவத்தை மற்றும் சேதவாடி கடற்கரைப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 907 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஏப்ரல் 06 ... Read More
மீன்பிடி சமூகத்தினருக்கான அடிப்படை வாழ்க்கை ஆதரவு பயிற்சி திட்டத்தை கடற்படை நடத்தியது
இலங்கை கடற்படையால் மீனவ சமூகத்தினருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அடிப்படை முதலுதவி மற்றும் உயிர்காப்பு (Basic Life Support - BLS) பயிற்சி திட்டம் 2026 பிப்ரவரி 02, அன்று திருகோணமலையில் உள்ள கோட்பே மீன்வளத் ... Read More
ஆமை இறைச்சியுடன் மூன்று பேர் கைது
மன்னார், நாச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, பத்து கிலோகிராம் ஆமை இறைச்சி, 39 ஆமை முட்டைகள் மற்றும் ஒரு படகுடன் மூன்று சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ... Read More
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் வழங்குவதில் கடற்படையின் தொடர்ச்சியான ஆதரவு
சீரற்ற வானிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்க கடற்படையால் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டத்தின் கீழ், மக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை ... Read More
சீரற்ற வானிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க கடற்படையின் தொடர்ச்சியான ஆதரவு
சீரற்ற் வானிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க கடற்படையால் செயல்படுத்தப்பட்ட சிறப்பு திட்டத்தின் கீழ், புத்தளம், வனாத்தவில்லு பிரதேச செயலகத்துடன் இணைந்து புக்குளம் மீன்பிடி கிராம மக்களுக்கு நிவாரணம் 2025 டிசம்பர் 09 ... Read More
மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக தீவு முழுவதும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணங்களை வழங்குவதில் கடற்படையின் தொடர்ச்சியான ஆதரவு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக, முழு நாட்டையும் உள்ளடக்கி கடற்படையால் செயல்படுத்தப்பட்ட சிறப்பு திட்டத்தின் கீழ், கொழும்பு, கம்பஹா, புத்தளம், அனுராதபுரம், மன்னார், ... Read More

