Tag: Parliament
நாளை பாராளுமன்றம் கூடாது
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு புதன்கிழமையையும் பொது விடுமுறையாக அறிவிக்கும் பொருட்டு, நாளை (18) பாராளுமன்றம் கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று (17) நடைபெற்ற பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் இந்த முடிவு ... Read More
எரிபொருள் கையிருப்பு உள்ள காலம்குறித்த விபரத்தைவெளியிட்ட வலுசக்தி அமைச்சர்
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று (17) நாட்டில் சாதாரண நுகர்வின் கீழ் எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதியைப் பற்றிய விவரங்களை வெளியிட்டார். பாராளுமன்றத்தில் இன்று (17) விசேட உரையொன்றை ஆற்றியபோது அவர் இதை ... Read More
பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி வருகை
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் தொடர்பில் நாட்டுக்கு ஏற்படும் தாக்கம் தொடர்பிலேயே உரையாற்றி ... Read More
பாராளுமன்றம் மார்ச் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதிவரை கூடும்
பாராளுமன்றம் மார்ச் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த 18ஆம் திகதி சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் கூடிய ... Read More
இம்ரான் கானின் மருத்துவ வசதிகளை உறுதிப்படுத்துமாறு இலங்கை பாராளுமன்றத்தில் கோரிக்கை
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தடுப்புக்காவல் குறித்து மனிதாபிமான அடிப்படையில் கோரிக்கை விடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரால் இலங்கை நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ... Read More
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் சட்டமூலத்திற்கு அனுமதி
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான சட்டமூலத்திற்கு அரசாங்க நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. இதற்கிடையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் ... Read More
எதிர்காலத்திற்குத் தயாரான இந்து-லங்கா பங்குடமை பற்றிய கலந்துரையாடல் பாராளுமன்றத்தில் நடைபெற்றது
இலங்கை - இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'எதிர்காலத்திற்குத் தயாரான இந்து-லங்கா பங்குடமை: பகிரப்பட்ட நாளைய தினத்திற்கான கலந்துரையாடல்' எனும் தலைப்பிலான உயர்மட்டக் கலந்துரையாடல் (05) இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் ... Read More

