Tag: Parliament

4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளன ; தேசிய பாதுகாப்பில் இதைவிட அதிக கவனம் செலுத்துங்கள்

Mithu- February 24, 2025

கடந்த 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையிலான 4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளன. தேசிய பாதுகாப்புக்கு இது பெரும் பிரச்சினையாக அமைந்திருந்தாலும், அது ஒரு பிரச்சினையல்ல என ஜனாதிபதி ... Read More

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் – நேரலை

Mithu- February 24, 2025

2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. பாராளுமன்றின் இன்றைய நடவடிக்கைகளை நேரடியாக இங்கே காணலாம் https://www.youtube.com/watch?v=iEHhdLz-0r4 Read More

வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது வறுமை தொடர்பில் கவனத்திற்கொள்ளப்பட்ட அளவீடுகள் என்ன ? 

Mithu- February 19, 2025

 வினைதிறனான அரச நிர்வாகத்திற்காக அரசாங்கம் அறிவியல்பூர்வமான தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும், நாட்டின் ஆட்சியாளர்களினால் வங்குரோத்துநிலை ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு நாட்டின் எதிர்கால முடிவுகளை எடுப்பதற்கு நாட்டின் வறுமைக் கோடு தொடர்பான புதிய தரவு ... Read More

வரவு – செலவு திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு இன்று !

Viveka- February 18, 2025

2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. அதன்படி, குறித்த விவாதம் எதிர்வரும் பெப்ரவரி 25ஆம் திகதி வரை தொடரும் ... Read More

வரவு – செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

Mithu- February 16, 2025

2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்க வரவு செலவுத் திட்டம் நாளை (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.  அதன்படி, நாளை காலை ... Read More

தற்போதைய சந்தை விலையை விட அரிசியை குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்குவோம்

Mithu- February 7, 2025

விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக்கி தற்போதைய சந்தை விலையை விடக் குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விவசாயம் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.  பிரதி அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் ... Read More

தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு நிறுவனமாகவே இராணுவம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது

Mithu- February 7, 2025

பிரிவினைகளை ஏற்படுத்தும் இனவாத நடவடிக்கைகளிலேயே இராணுவம தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறதெனவும் தமிழ் மக்களுக்கு எதிராக அவர்கள் ஒரு போரை நடத்தியதோடு, அவர்கள் அந்த மனநிலையில் இருந்து வெளியே வரவில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ... Read More