Tag: Rishad Bathiudeen
ரிஷாட் பதியுதீன் – பிரான்ஸ் முக்கிய அமைப்புக்குமிடையில் சந்திப்பு
பிரான்ஸ் நாட்டினை தலைமையகமாகக் கொண்டு செயற்படுகின்ற அகதிகள் மற்றும் குடியுரிமை அற்றோருக்கான பாதுகாப்பு அலுவலக பிரதிநிதிகளுக்கும், அகில இலங்கையில் மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (11) கொழும்பில் இடம்பெற்றது. இலங்கைக்கு விஜயம் ... Read More
உணவுகளை வழங்க நடவடிக்கையை முன்னெடுங்கள்
மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை முன்னெடுக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை ... Read More
மன்னாரில் தாய், சேய் மரணம் ; மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சுகாதார அமைச்சருக்கு கடிதம்
மன்னார் பொது வைத்தியசாலையில் தாய், சேய் உயிரிழந்தமை தொடர்பில் பகிரங்கமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வன்னி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் சுகாதார அமைச்சர் ... Read More
மக்கள் எதிர்பார்ப்புக்களை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என நம்புகிறோம்
வடக்கு - கிழக்கு சார்ந்த மக்கள் ஜனாதிபதியின் கட்சிக்கு வாக்களித்துள்ளார்கள். எனவே ஜனாதிபதிக்கு பாரிய பொறுப்பு இருக்கிறது என றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். தனது வெற்றி குறித்து ஊடகங்ளுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் ... Read More
நான் மரணிக்கும் வரை பொதுத் தேர்தலில் புத்தளத்தில் போட்டியிடமாட்டேன்
நான் மரணிக்கும் வரை பொதுத் தேர்தலில் புத்தளத்தில் போட்டியிட மாட்டேன். புத்தளத்தில் உள்ள மக்கள்தான் புத்தளத்தை ஆள வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய மக்கள் ... Read More
மக்கள் மீது ஒருபோதும் இல்லாத அக்கறை மற்றும் கரிசனைகளை சிலர் தேர்தல் காலங்களில் வெளிப்படுத்துவது ஏன் ?
மக்கள் மீது ஒருபோதும் இல்லாத அக்கறை மற்றும் கரிசனைகளை, சிலர் தேர்தல் காலங்களில் வெளிப்படுத்துவது ஏன்? எனக் கேள்வியெழுப்பிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், இவ்வாறு கரிசனை என்ற போர்வையில் ... Read More
தேசிய கட்சிகளின் கைப்பொம்மைகளாக இருக்கப்போகும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தால் எந்தப் பிரயோசனமும் ஏற்படாது
முஸ்லிம் தலைமைகளை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் சதி முயற்சிகளிலிருந்து சமூகம் விழிப்படைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ... Read More