Tag: Sainthamaruthu
சாய்ந்தமருதில் உணவகங்கள் மீது சுகாதார பரிசோதனை
புனித ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரமான உணவு பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்காக விசேட சுகாதார பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சாய்ந்தமருது சுகாதார வைத்திய ... Read More
சாய்ந்தமருதில் விசேட சுகாதார பரிசோதனைகள்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் தலைமையிலான பணிகளின் தொடர்ச்சியாக, புனித நோன்பு காலத்தை முன்னிட்டு விசேட சுகாதார பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில், ... Read More
சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள உணவகங்களில் சுகாதார பரிசோதனை
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட, சாய்ந்தமருது கடற்கரையோர வீதியில் அமைந்துள்ள உணவகங்களில் நேற்று (22) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் ஜே மதன் அவர்களின் தலைமை மற்றும் பங்களிப்புடன் சுகாதார ... Read More
டெங்கை ஒழிப்போம், சுத்தமாக இருப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடைப்பவனி
"ஒழிப்போம் ஒழிப்போம் டெங்கை ஒழிப்போம் , இருப்போம் இருப்போம் சுத்தமாக இருப்போம்" எனும் தொனிப்பொருளில் சாய்ந்தமருது எம்.எஸ் காரியப்பர் வித்தியாலயம் மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் என்பன இணைந்து விழிப்புணர்வு நடைப்பவனி ... Read More
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நொறுக்கு தீனிகளும் நிறக்குறியீடு இல்லாத பானங்களும் மீட்பு
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடைகளில் இன்று (07) திடீர் பரிசோதனை செய்யப்பட்டது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். அஸ்லம் ... Read More
நோன்புக்கஞ்சி தயாரிக்கும் இடங்களில் திடீர் சுகாதார பரிசோதனை
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்களில் விசேடமாக ரமழான் காலத்தில் வழங்கப்படும் நோன்பு கஞ்சி இன்று (03) திடீர் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் ... Read More
சாய்ந்தமருது மக்கள் தங்களது சுகாதார சேவைகள் பற்றிய முறைப்பாடுகளை தெரிவிக்க QR அறிமுகம்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொதுமக்கள் தங்களது சுகாதார சேவைகள் குறித்த முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக QR குறியீட்டு முறைமை அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சகீலா ... Read More

