Tag: schools
பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் (10) நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாடசாலைகளுக்கு ... Read More
கடுமையான வெப்பம் ; பாடசாலைகள் , பணியிடங்களுக்கு புதிய வழிகாட்டல்
நாடு முழுவதும் நிலவும் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக, வெப்பத்துடன் தொடர்புடைய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். இதனைத் தவிர்க்கும் பொருட்டு, பாடசாலைகள் மற்றும் பணியிடங்களில் அன்றாடச் செயல்பாடுகளில் மாற்றங்களை ... Read More
2026 கல்வி ஆண்டு முதல் தவணை ; அனைத்து பாடசாலைகளும் நாளை திறப்பு
2026ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (05) திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் ... Read More
மத்திய மாகாணத்தில் மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை
மத்திய மலைநாட்டில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக இன்று (19) மற்றும் திங்கட்கிழமை (22) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க மத்திய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போதைய ஆபத்தான சூழ்நிலை காரணமாக மாணவர்கள், ... Read More
பாடசாலைகள் நாளை மீள ஆரம்பம்
அனர்த்தங்கள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை (16) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இருப்பினும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட 147 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதேநேரம், ... Read More
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் 16 ... Read More
வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது
கல்வி பின்புலம் என்பது யாழ்பாணத்துக்கு தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாகும். தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாக இருந்த போதும் இன்று கல்வி பாரிய சவாலுக்கு உட்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் ... Read More

