Tag: sheikh hasina

வங்காள தேசத்திற்கு திரும்பி வருவேன்

Mithu- February 18, 2025

வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு, மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்தியாவில் தங்கி உள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என வங்காளதேசஅரசு ... Read More

என் அப்பாவின் வீட்டை அழிக்கலாம் ஆனால் வரலாற்றை ஒருபோதும் அழிக்க முடியாது

Mithu- February 6, 2025

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக மிகப்பெரிய அளவில் மாணவர்கள் போராட்டம் நடந்தது. இதனால் பதவியை இராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் ... Read More

வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை

Mithu- February 6, 2025

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி எழுந்த மாணவர்கள் போராட்டத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்ததன் எதிரொலியாக பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதனைத் ... Read More

ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புமாறு இந்தியாவிடம் வங்காளதேசம் வேண்டுகோள்

Mithu- December 26, 2024

வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா 16 ஆண்டுகளாக பிரதமராக இருந்தார். அவரது அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்து வந்தது. கடந்த ஆகஸ்டு 5-ந்திகதி, மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது. இதனால் ஷேக் ஹசீனா வங்காளதேசத்தை ... Read More

ஷேக் ஹசீனா ஆட்சியில் ஆண்டுக்கு 16 பில்லியன் டாலர் திருடப்பட்டது என வங்கதேச அரசு குற்றச்சாட்டு

Mithu- December 2, 2024

வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் இருக்கும் இடம் ... Read More

ஷேக் ஹசீனாவை பங்களாதேசுக்கு அனுப்ப கோரி கொழும்பில் அமைந்துள்ள இந்திய தூதரகம் அருகே ஆர்ப்பாட்டம்

Mithu- October 28, 2024

இலங்கை- பங்களாதேஷ் நட்புறவு பேரவையின் ஏற்பாட்டில் இன்று (28) கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய தூதரக முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பங்களாதேஷில் அந்நாட்டு மாணவ இயக்கங்கள், எதிர்கட்சியினர், ... Read More

ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட் இரத்து

Mithu- August 23, 2024

வங்காளதேசத்தில் 30 சதவீத இடஒதுக்கீ்ட்டிற்கு எதிராக போராட்டம் வெடித்தது. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நெருக்கடி அதிகரித்ததால், பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா இராஜினாமா செய்தார். ... Read More