Tag: SLPP
நாமல் ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கை திரும்ப பெற நடவடிக்கை
என். ஆர் கன்சல்டன்சி நிறுவனத்தில் 15 மில்லியன் ரூபாவை முதலீடு செய்து சட்டவிரோதமாக சம்பாதித்ததாக கூறப்படும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட நான்கு பேருக்கு ... Read More
தலைகீழாக நின்றாலும் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் சாதனையை முறியடிக்க முடியாது
ராஜபக்சக்களின் நாமத்தை உச்சரித்தால் தான் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ளலாம் என அரசாங்கம் கருதுகின்றது. தலைகீழாக நின்றாலும் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் சாதனையை முறியடிக்க முடியாது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் அவர், ... Read More
பிரபாகரனின் இளைய மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவல் வந்தபோது எனது தந்தை கவலையடைந்தார்
“போரின் போது பிரபாகரனின் இளைய மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவல் வந்தபோது எனது தந்தை மஹிந்த ராஜபக்ச கவலையடைந்தார்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான நாமல் ... Read More
அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுத்தால் மஹிந்த ராஜபக்ஷ ஒரு நிமிடம் கூட அந்த வீட்டில் இருக்க மாட்டார்
அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுத்தால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். மேலும் ... Read More
மஹிந்த ராஜபக்சவை வெளியேற்றுவது தான் தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டமாக உள்ளது
மஹிந்த ராஜபக்ச விவகாரத்தில் புலிகள் மற்றும் டயஸ்போராக்களின் நிகழ்ச்சி நிரலையே அரசாங்கம் செயல்படுத்திவருகின்றது எனவும், புலிகளின் சூழ்ச்சிக்குள் மக்கள் சிக்கக்கூடாது எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். மேலும் ... Read More
எமது கரங்களில் இரத்தம் படியவில்லை
“நாம் தவறிழைக்கவில்லை. எமது கரங்களில் இரத்தம் படியவில்லை. எனவே, எதற்கும் அஞ்சப்போவதில்லை.” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்ட பிறகு சிஐடிக்கு ... Read More
நாளை ஆரம்பமாகிறது மொட்டுவின் தேர்தல் பிரச்சாரம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை (25) அனுராதபுரத்தில் ஆரம்பமாக உள்ளது. கட்சியின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ரபக்ஷவின் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ... Read More