Tag: UNP
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 33ஆவது நினைவு தினம்
நாட்டின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 33ஆவது நினைவு தினம் இன்றாகும் இதனையொட்டி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று காலை கொழும்பு ஆளுத்கடை நீதிமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ள ... Read More
UNP – SJB மற்றொரு வெற்றிகரமான சந்திப்புவெற்றிகரமான முடிவுக்கு வழிவகுக்கும் என நம்பிக்கை-எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச
ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் மற்றொரு முக்கியசந்திப்பு இன்று (24) நடைபெற்றது. இன்று காலை கொழும்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி ... Read More
UNP மற்றும் SJB இடையே சந்திப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, உப தலைவர் அகில விராஜ் காரியவசம், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் ... Read More
ஐ.தே.க – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடையே சந்திப்பு
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் இடையில் நேற்று (12) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு ஃப்ளவர் வீதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ... Read More
”ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்ற தயார்”
ஐக்கிய மக்கள் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் ரீதியாக ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ... Read More
அனைத்து தடை உத்தரவுகளையும் நீக்கிய ஐக்கிய தேசியக் கட்சி
ஐக்கிய மக்கள் சக்தியில் (ஐ.ம.ச.) இணைந்த காரணத்தால் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் அனைத்தையும் நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம், நேற்று (16) சிறிகொத்தாவில் நடைபெற்ற ஐக்கிய ... Read More
எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்து பணியாற்ற ஐக்கிய தேசியக் கட்சி முடிவு
ஆரம்பக் கட்ட கலந்துரையாடல்களின் இணக்கப்பாட்டுக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்து பணியாற்ற ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இதற்காக ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட ... Read More

