Tag: World News
அமெரிக்கா தடுத்து வைத்திருந்த ஈரானியக் கப்பல் ஊழியர்கள் 6 பேர் விடுவிப்பு -ஏனைய 22 பேரையும் விடுவிக்க தொடரும் பேச்சுவார்த்தைகள்
அமெரிக்காவினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரான் கொடியுடனான கொள்கலன் கப்பலில் இருந்த பணியாளர்களில் அறுவர் விடுவிக்கப்பட்டு மீண்டும் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கப்பலில் இன்னும் 22 பணியாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ... Read More
அவுஸ்திரேலியா விமான விபத்தில் இருவர் உயிரிழப்பு தரையிலிருந்த 11 பேர் காயம் – ஒருவர் கவலைக்கிடம்
தெற்கு அவுஸ்திரேலியாவின் பாராஃபீல்ட் விமான நிலையத்தில் பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே என்ஜின் கோளாறு காரணமாகக் கீழே விழுந்து, அங்கிருந்த கூடாரத்திற்குள் மோதி தீப்பிடித்தில் விமானி மற்றும் பயணி ஒருவரும் உயிரிழந்தனர். ... Read More
குவைத் எல்லை மீது ட்ரோன் தாக்குதல் : கட்டார் கடும் கண்டனம்
குவைத் எல்லைப் பகுதிகளில் ட்ரோன் தாக்குதல் நடைபெற்றதை கட்டார் கடுமையாக கண்டித்துள்ளது. ஈராக் நாட்டிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் மூலம் இரண்டு குவைத் எல்லைப் பாதுகாப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ... Read More
தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் !
தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன தெற்கு லெபனானில் உள்ள மூன்று பகுதிகளில் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Deir el-Zahrani, ... Read More
பாகிஸ்தான் இராணுவத் தலைவருடன் ஈரான் வெளிவிவகார அமைச்சர் முக்கிய சந்திப்பு
ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் இராணுவத் தலைமை தளபதி அசீம் முனீருடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில், ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி,பாகிஸ்தான் ஆயுதப்படைகளின் தலைமை தளபதி ... Read More
அமெரிக்கா–ஈரான் ஒப்பந்தம் சாத்தியமா ? டிரம்ப் வெளியிட்ட கருத்து
அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டியில்,ஈரான் ஒரு முன்மொழிவை சமர்ப்பிக்கத் தயாராக உள்ளது என்றும், ஆனால் அந்த முன்மொழிவின் ... Read More
மத்திய கிழக்கு பதற்றத்தை குறைக்க தூதரக முயற்சி தீவிரம்
அமெரிக்கா–ஈரான் மோதல் சூழ்நிலையில், தூதரக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க எகிப்து மற்றும் பாகிஸ்தான் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளன. அதன்படி, எகிப்தின் வெளிவிவகார அமைச்சர் பத்ர் அப்தெலாத்தி,பாகிஸ்தானின் துணை பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான இஷாக் தருடன் தொலைபேசி ... Read More

