“வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்ட செயல் வீரர் ரணில்“

“வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்ட செயல் வீரர் ரணில்“

அநுராதபுரத்தில் இயலும் ஸ்ரீறீலங்கா கூட்டணியின் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தனது உரையில், ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்பளிப்பதானது மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. இவரின் வெற்றியே கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க மக்களுக்கும் நாட்டுக்கும் வாய்ப்பளிக்கும் ஒன்றாக இருக்கும்.

கடந்த இரண்டு வருடதுக்குள் ஜனாதிபதி ரணில் தன்னுடைய ஆற்றலால் தன்னுடைய செயல்பாட்டால் நாட்டுக்கு நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கி தந்திருக்கிறார். அதனால், அவருக்கு நாங்கள் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டும் என்றார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )