ஜனாதிபதி தேர்தல் 2024 :  டக்ளஸ் தேவானந்தா தனது வாக்கினை பதிவு செய்தார் !

ஜனாதிபதி தேர்தல் 2024 :  டக்ளஸ் தேவானந்தா தனது வாக்கினை பதிவு செய்தார் !

ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் வாக்களித்துள்ளார்.

ஐனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு இன்று நடைபெற்று வருகிற நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய வாக்களிப்பு தொடர்ந்து 8.30 மணிவரையான ஒன்றரை மணித்தியாலத்திற்குள் யாழ் தேர்தல் மாவட்டத்தில் 8.7 வீத வாக்களிப்பு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதீபன்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )