எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாக்களித்தார் !

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாக்களித்தார் !

எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தனது மனைவியுடன் இன்று காலை வாக்களித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன.

அதற்கமைய எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் சஜித் பிரேமதாச தனது மனைவியுடன் இன்று காலை ராஜகிரிய கொடுவேகொட, விவேகராம புராண விகாரை, சந்திரலோக தஹம் பாடசாலை கட்டிடத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில்
வாக்களித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )