”குரங்கம்மைக்கு முகங்கொடுக்க   இலங்கை தயார்”

”குரங்கம்மைக்கு முகங்கொடுக்க இலங்கை தயார்”

குரங்கம்மைக்கு முகங்கொடுக்க இலங்கை தயாராகி வருவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.

மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகத்தின் தொற்றுநோய்க்கான தயார்நிலை கடந்த ஆண்டுகளை விட தற்பேது மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அவர்களினால் எடுக்கப்பட்டுள்ளதாவும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )