“உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாமல் போனதில் வருத்தமில்லை“

“உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாமல் போனதில் வருத்தமில்லை“

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாக இருந்தாலும், மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்காக அந்த நேரத்தை அர்ப்பணித்துள்ளதால் தேர்தலை நடத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாமல் போனதில் வருத்தமில்லை என ஜனாதிபதி தெரிவித்தார். மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்பதற்கும் வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )