இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வௌியிட்டுள்ள அறிக்கை

இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வௌியிட்டுள்ள அறிக்கை

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமது கருத்தை வெளிப்படுத்தி அறிக்கை ஒன்றை இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை இன்று (26) வெளியிட்டுள்ளது.

வாக்காளர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஆற்ற வேண்டிய பொறுப்புகள் மற்றும் கடமைகள் தொடர்பில் குறித்த அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )