அநுரகுமார திஸாநாயக்கவின் மாபெரும் பேரணி மூன்று நகரங்களில்

அநுரகுமார திஸாநாயக்கவின் மாபெரும் பேரணி மூன்று நகரங்களில்

கம்பஹா, களுத்துறை, நுகேகொட ஆகிய மூன்று நகரங்களிலும் மூன்று பிரதான தேர்தல் பிரச்சாரத்தை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க நடத்த விருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

குறித்த மூன்று பேரணிகளும் இம்மாதம் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )