பதவி விலகினார் மைத்ரி !

பதவி விலகினார் மைத்ரி !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செயற்குழு கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து கட்சியின் தலைவராக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )