காலை 10 மணி வரை இடம்பெற்ற வாக்குப் பதிவு

காலை 10 மணி வரை இடம்பெற்ற வாக்குப் பதிவு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளைப் அளிக்க முடியும்.

இதன்படி இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில்  அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு, 

  • களுத்துறை – 32%
  • கம்பஹா – 25%
  • கேகாலை – 15%
  • நுவரெலியா – 30%
  • இரத்தினபுரி – 20%
  • அம்பாறை- 30%
  • மன்னார்- 29%
  • முல்லைத்தீவு – 25%
  • வவுனியா – 30%
  • கொழும்பு – 20%
  • கண்டி – 20%
  • காலி – 18%
  • மாத்தறை – 30%
  • மட்டக்களப்பு – 17%
  • குருநாகல் – 30%
  • பொலனறுவை – 38%
  • மொனராகலை – 21%
  • பதுளை – 21%
  • மாத்தளை – 22%
  • ஹம்பாந்தோட்டை – 25%
  • யாழ்ப்பாணம் – 22%
  • கிளிநொச்சி – 27%
  • புத்தளம் – 23%
  • அனுராதபுரம் – 30%
  • திருகோணமலை – 30%
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )