செந்தில் தொண்டமான் இராஜினாமா !

செந்தில் தொண்டமான் இராஜினாமா !

கிழக்கு ஆளுநர் பதவியிலிருந்து செந்தில் தொண்டமான் இராஜினாமா செய்துள்ளார்.

மேலும் , மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் எரஞ்சன் திஸாநாயக்க மற்றும் ஊவா மாகாண ஆளுநர் ரவீந்திர அனுர விதானகமகே ஆகியோரும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ஆளுநர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )