ஆமையை இறைச்சிக்காக வைத்திருந்த நபருக்கு அபராதம்

ஆமையை இறைச்சிக்காக வைத்திருந்த நபருக்கு அபராதம்

காலி கலேகன பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ரணேபுர ஹேவகே அஜித் என்ற நபரிடமிருந்து நான்கு கிலோ எடையுள்ள ஆமை ஒன்று மீட்கப்பட்டுள்ளது

இதனால் காலி பிரதான நீதவான் இசுரு நெத்திகுமாரவினால் 35,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளில் போது ஆமையை இறைச்சிக்காக விற்பனை செய்யவிருந்தமை தெரியவந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து இந்த ஆமை ஹிக்கடுவ வனஜீவராசிகள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )