மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பில் ஆய்வு

மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பில் ஆய்வு

மின்கட்டணங்களை குறைப்பது தொடர்பில் இலங்கைமின்சார சபை ஆராயவுள்ளதாக மின்சாரசபையின் தலைவர் திலக் சிலாம்பலபிட்டிய தெரிவித்துள்ளார்.

 இலங்கை மின்சாரசபை தனது ஆய்வறிக்கையை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் மேலும் ஒரு மாதத்திற்கு நான்கு தடவை மின்கட்டணங்கள் குறித்த மதிப்பாய்வை மேற்கொள்ளவேண்டும் எனினும் இது முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சவாலான தருணங்களில் மக்களிற்கு நிவாரணத்தை வழங்குவதற்காக மின்கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கம் எண்ணியுதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )