படகுடன் மூன்று இந்திய மீனவர்கள் கைது

படகுடன் மூன்று இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் – மாதகல் புளியந்தரை கடற்கரைப் பகுதியில் படகுடன் மூன்று இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படகில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டமையில் அவர்கள் புளியந்தரை கடற்கரையை அடைந்தனரா? என்பது தொடர்பில் அவர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைக்கு பின்னர் அவர்கள் மூவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )