சீரற்ற காலநிலையால் ஏழு பேர் உயிரிழப்பு !

சீரற்ற காலநிலையால் ஏழு பேர் உயிரிழப்பு !

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

18 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 12 ஆயிரத்து 197 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

12 வீடுகள் முழுமையாகவும் 2,797 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )