இரவு அஞ்சல் ரயில்கள் இரத்து !

இரவு அஞ்சல் ரயில்கள் இரத்து !

நிலவும் சீரற்ற காலநிலையினால் மரங்கள் சரிவு காரணமாக கொழும்பு – பதுளை மற்றும் பதுளை – கொழும்பு கோட்டை ஆகிய இரு இரவு அஞ்சல் ரயில்களையும், இரு இரவு நேர சிறப்பு ரயில்களையும் இன்று ) ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குறிப்பாக நாவலப்பிட்டியில் இருந்து பதுளை வரையான உதர ரயில் பாதையில் மரங்கள் வீழ்ந்துள்ளதால் ரயில் ரத்துசெய்யப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )